1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே பதில் சொல்கிறார்” – பிரேமலதா விமர்சனம்!

“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே பதில் சொல்கிறார்” – பிரேமலதா விமர்சனம்!

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே அடிக்கடி பதிலளித்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், பாதி நேரம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே பேசுவதால், விவாதிக்க

தமிழகம்
சாமியார் கூறிய தகவலால் ஆத்திரம்! கணவரை இரும்புக் குழாயால் தாக்கிய மனைவி!

சாமியார் கூறிய தகவலால் ஆத்திரம்! கணவரை இரும்புக் குழாயால் தாக்கிய மனைவி!

    தர்மபுரி நத்தள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை அவரது 2-வது மனைவி சங்கவி இரும்புக் குழாயால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சங்கவிக்கு ஏற்பட்ட கருக்கலைவுக்கு தங்கராஜ்தான் காரணம் என சாமியார் ஒருவர் கூறியதாகவும், மேலும் தங்கராஜ் வேறொரு பெண்ணுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.  

தமிழகம்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இன்றும் (ஆக.22), நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்

அரசியல்
அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

    சட்டப்பேரவையில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் பேச்சுகள் மற்றும் பகுதிகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் எச்சரித்துள்ளார்.   முன்னதாக, சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும் சில பேச்சுகள் நேரலையாக வெளியாகி, பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பரவி

அரசியல்
அமைச்சர்கள் மீது கமிஷன் புகார்: அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவா?

அமைச்சர்கள் மீது கமிஷன் புகார்: அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவா?

    தவெக அமைச்சர்கள் சிலர் லஞ்சம் மற்றும் கமிஷன் பெறுவதாகவும், இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அண்ணாமலை சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.   மேலும், பெரிய அளவிலான டெண்டர்களில் 2%, 3%, 4% வரை கமிஷன் கேட்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.   இந்நிலையில், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள்

அரசியல்
“எங்களுக்கு கார் வேண்டாம்” – சௌமியா அன்புமணி!

“எங்களுக்கு கார் வேண்டாம்” – சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், பாமகவுக்கு கார் வேண்டாம் என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.   நேற்று (ஆக.21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாமக எம்எல்ஏக்களுக்கு அரசு கார் வழங்க வேண்டாம் எனவும், அதற்குப்

தமிழகம்
பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

    தமிழ்நாடு அரசு, “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பராமரிப்புப் பொருட்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் குறைந்த

தமிழகம்
படப்பையில் சோகம்! இடி, மின்னல் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு!

படப்பையில் சோகம்! இடி, மின்னல் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு!

    சென்னையை அடுத்த படப்பையில் கனமழை பெய்து வந்த நிலையில், இடி, மின்னல் தாக்கியதில் மீன் வியாபாரி சங்கர் (47) மற்றும் அவரது 9 வயது மகன் சந்திரன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   அரசுப் பள்ளியில் இருந்து மகனை அழைத்துக்கொண்டு சங்கர்

அரசியல்
இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

    நீட் முறைகேடுகளை கண்டித்து கடந்த மாதம் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க ராகுல் காந்தி சென்றார்.   போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், சிலர் மீது பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்

இந்தியா
22 இந்திய மாலுமிகளுடன் 2 கப்பல்கள் கடத்தல்.. கடற்பகுதிகளில் பரபரப்பு!

22 இந்திய மாலுமிகளுடன் 2 கப்பல்கள் கடத்தல்.. கடற்பகுதிகளில் பரபரப்பு!

    ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் அடுத்தடுத்து 2 வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 22 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏமன் அருகே ‘எம்.டி. சிபு 1’ என்ற கச்சா எண்ணெய் கப்பலை ஆயுதம் ஏந்திய 6 கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியதாகவும்,