1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
சட்டப்பேரவையில் பரபரப்பு.. பிரதமர் குறித்த கருத்துகளை நீக்கலாம்: ஆதவ் அர்ஜுனா!

சட்டப்பேரவையில் பரபரப்பு.. பிரதமர் குறித்த கருத்துகளை நீக்கலாம்: ஆதவ் அர்ஜுனா!

    சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேசியபோது பிரதமர் மோடி குறித்துக் கூறிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   மேலும், கட்சிகள் குறித்து பேசுவதைத் தவிர்த்து, மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்களை மட்டுமே முன்வைத்து பேசலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழகம்
காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்ததாக பரபரப்பு.. 2 போலீசார் சஸ்பெண்ட்!

காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்ததாக பரபரப்பு.. 2 போலீசார் சஸ்பெண்ட்!

    திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விசாரணையின்போது காவலர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல்
தொகுதி மறுவரையறை விவகாரம்.. தமிழகத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

தொகுதி மறுவரையறை விவகாரம்.. தமிழகத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தால், திமுகவின்

தமிழகம்
மனைவியின் உறவால் மனமுடைந்த தொழிலாளி.. சோகத்தில் முடிந்த வாழ்க்கை!

மனைவியின் உறவால் மனமுடைந்த தொழிலாளி.. சோகத்தில் முடிந்த வாழ்க்கை!

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி வெங்கடேசன் (44), குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.   மனைவிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் உறவு குறித்து அறிந்த வெங்கடேசன் மனமுடைந்த நிலையில்

அரசியல்
குறுவை விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்காத தொகுப்பு.. அரசுக்கு அன்புமணி கேள்வி!

குறுவை விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்காத தொகுப்பு.. அரசுக்கு அன்புமணி கேள்வி!

  குறுவை சாகுபடிக்காக அறிவிக்கப்பட்ட தொகுப்பு திட்டம் 70 நாட்களாகியும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். நடவு காலத்திலேயே வழங்க வேண்டிய உதவித்தொகுப்பு தாமதமாகி வருவது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், இன்னும் 10 நாட்களில் நெல் கொள்முதல் தொடங்க உள்ள நிலையில், அரசு

இந்தியா
மனைவியின் காதலுக்காக கணவனே செய்த வினோத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

மனைவியின் காதலுக்காக கணவனே செய்த வினோத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

  உத்தரப் பிரதேசத்தின் சந்தவுளி மாவட்டத்தில், வெளியூரில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்த கணவருக்கு மனைவியின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில், மனைவி விரும்பிய நபருடனேயே அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குடும்பத்துக்காக டெல்லியில் வேலை சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவநாத்

இந்தியா
திருமண நாளில் மாயமான மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்!

திருமண நாளில் மாயமான மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்!

  ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில், திருமணம் நடைபெற இருந்த நாளில் மணப்பெண் திடீரென மண்டபத்திற்கு வராமல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஏற்பாடுகளுக்காக மாப்பிள்ளை குடும்பத்தினர் லட்சக்கணக்கில் செலவு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியா
ரயிலுக்கு வெளியே தொங்கிய சூட்கேஸ்.. நடைமேடையில் உடைந்து சிதறிய உடைமைகள்!

ரயிலுக்கு வெளியே தொங்கிய சூட்கேஸ்.. நடைமேடையில் உடைந்து சிதறிய உடைமைகள்!

  ரயில் பயணத்தின்போது தனது சூட்கேஸை பாதுகாப்பற்ற முறையில் வெளியே தொங்கவிட்டுச் சென்ற பெண்ணுக்கு, பயணம் முடிந்ததும் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் காற்றின் வேகம் மற்றும் ரயிலின் அதிர்வுகளைத் தாங்கிய சூட்கேஸ், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பயணத்திலேயே சேதமடைந்த சூட்கேஸ் அந்த பெண்

இந்தியா
டால்மோத் பாக்கெட்டில் இறந்த குட்டி எலி? உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

டால்மோத் பாக்கெட்டில் இறந்த குட்டி எலி? உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பிரபல நிறுவனத்தின் டால்மோத் பாக்கெட்டுக்குள் இறந்த குட்டி எலி இருந்ததாக நுகர்வோர் ஒருவர் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்த விவகாரம் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகளுக்காக வாங்கிய பாக்கெட்டில் அதிர்ச்சி

Uncategorized
ஸ்மார்ட்போன் பயன்பாடு உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை!

ஸ்மார்ட்போன் பயன்பாடு உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை!

  ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் இன்றைய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டன. வேலை, கல்வி, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்கு இவற்றை பயன்படுத்தினாலும், நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது உடல் நலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கழுத்து மற்றும் முதுகில் அழுத்தம்