1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
“தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையாது” – எம்.பி. சுப்பராயன் விளக்கம்..!!

“தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையாது” – எம்.பி. சுப்பராயன் விளக்கம்..!!

    தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒருபோதும் பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலச் செயலாளர் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், அமைச்சரவையில் இணைவது குறித்து கட்சி எந்த முடிவையும்

இந்தியா
லடாக்குக்காக உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் போராட்டம் மீண்டும் கவனம் ஈர்க்கிறது..!!

லடாக்குக்காக உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் போராட்டம் மீண்டும் கவனம் ஈர்க்கிறது..!!

    கங்கை நதியின் இயற்கை ஓட்டத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் கோரிக்கையுடன், ஐஐடி கான்பூர் முன்னாள் பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜி.டி. அகர்வால் (சுவாமி ஞான் ஸ்வரூப் சானந்த்) கடந்த 2018ஆம் ஆண்டு நீண்டகால உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் போராட்டத்தின் போது அவர் உயிரிழந்த சம்பவம் நாடு

இந்தியா
கள்ளக்காதலுக்காக கணவர் கொலை?.. 3 தவறுகளால் சிக்கிய அரசு பெண் அதிகாரி..!!

கள்ளக்காதலுக்காக கணவர் கொலை?.. 3 தவறுகளால் சிக்கிய அரசு பெண் அதிகாரி..!!

ஜார்க்கண்டைச் சேர்ந்த மின்துறை ஊழியர் தேவ்குமார் குஞ்சன் கொலை வழக்கில், அவரது மனைவியும் அரசு மோட்டார் வாகன ஆய்வாளருமான சமிதா குமாரி, அவரது காதலன் அஜித் குமார் மற்றும் வாடகைக் கொலையாளி ராஜு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முதலில், ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் கணவரை சுட்டுக் கொன்றதாக

தமிழகம்
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

    தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கான eKYC விரல்ரேகை பதிவு செய்யும் அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.   இதுவரை eKYC கைரேகை பதிவு செய்யாத அந்தியோதயா ரேஷன் கார்டு உறுப்பினர்கள், தங்களது ரேஷன் கார்டுகள் தொடர்பான சிக்கல்களைத்

தொழில்நுட்பம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருமா? – வெளியான தகவல்..!!

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருமா? – வெளியான தகவல்..!!

  காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், 2027ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. ஆரம்ப கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20

அரசியல்
தமிழக 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தாமதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

தமிழக 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தாமதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

  தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், அவை முடிவடைந்த பிறகே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என

விளையாட்டு
ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!!

ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!!

"ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் நடைபெறும் போட்டி ரோஹித் சர்மாவின் கடைசி போட்டி என்ற எந்தவிதமான விவாதமும் நடைபெறவில்லை என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். ரோஹித் இந்திய ஒருநாள் அணியின் முக்கிய வீரர். அவர் அணியின் திட்டத்தில் இருக்கும் வரை நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவரது

அரசியல்
தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்..!!

தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்..!!

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், இவர்களின் இந்த

அரசியல்
மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

தவெக அரசு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ இன்று வழங்கியுள்ள நிலையில், ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என மறுசீரமைக்கக் கால அவகாசம் தேவை என முதல்வர் விஜய் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். வரும் ஜூன் 22 சட்டப்பேரவைக்

தமிழகம்
தபால்துறை குறைதீர்ப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!!

தபால்துறை குறைதீர்ப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!!

தமிழகம், புதுச்சேரியிலுள்ள 11,721 தபால் நிலையங்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் 'தக் அதாலத்' வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இச்சேவைகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, சென்னை முதன்மை தபால்துறை தலைவர் அலுவலக முகவரிக்கு