அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

 

 

தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கான eKYC விரல்ரேகை பதிவு செய்யும் அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

இதுவரை eKYC கைரேகை பதிவு செய்யாத அந்தியோதயா ரேஷன் கார்டு உறுப்பினர்கள், தங்களது ரேஷன் கார்டுகள் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று விரல்ரேகையைப் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

குறிப்பு: காலக்கெடுவுக்குள் eKYC பதிவு செய்து, ரேஷன் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Read Previous

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருமா? – வெளியான தகவல்..!!

Read Next

கள்ளக்காதலுக்காக கணவர் கொலை?.. 3 தவறுகளால் சிக்கிய அரசு பெண் அதிகாரி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular