காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு..!! 6 காவலர்கள் சஸ்பெண்ட்..!!

சிவகங்கை: திருப்புவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் அஜித்குமார் (27) தற்காலிக முறையில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர் 10 பவுன் நகையை திருடியதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அஜித்குமார் திடீரென உயிரிழந்தார். போலீசார் அஜித்குமாரை அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Read Previous

கண்டிப்பா படிங்க..!! கணவன் மனைவி இப்படி வாழ்ந்து வந்தால் வீடு நன்றாக இருக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஆபாச நடனம்..!! பெண்களுக்கு ஜன்னல் வழியே விபூதி..!! அர்ச்சகர்கள் சேட்டை..!! கடும் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular