1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆரோக்கியம்
ரத்தத்தை சுத்திகரித்து., சோம்பேறித்தனத்தை உடைத்தெறிய உதவும் திராட்சை ஜூஸ்!

ரத்தத்தை சுத்திகரித்து., சோம்பேறித்தனத்தை உடைத்தெறிய உதவும் திராட்சை ஜூஸ்!

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்.. திராட்சை சுவைக்காக மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் பழமாகும். இதில் வைட்டமின் C, வைட்டமின் K, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பாலிஃபினால்கள், ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. உடலின் இயற்கையான பாதுகாப்புக்கு உதவும் திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

தமிழகம்
கிருஷ்ணகிரியில் காருக்குள் தம்பதி சண்டை: மனைவியை கொன்ற கணவன் கைது!

கிருஷ்ணகிரியில் காருக்குள் தம்பதி சண்டை: மனைவியை கொன்ற கணவன் கைது!

  கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி எல்லப்பா (32), தனது மனைவி பிரேமா (28) மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் படித்து வருகின்றனர். மூத்த மகனின் பிறந்தநாளையொட்டி புத்தாடை வாங்கிக் கொடுத்து,

லைப் ஸ்டைல்
ஹெட்டிங்லே மைதானத்தில் ரசிகருக்கு நேர்ந்த காமெடி சம்பவம்!

ஹெட்டிங்லே மைதானத்தில் ரசிகருக்கு நேர்ந்த காமெடி சம்பவம்!

ஹெட்டிங்லே மைதானத்தில் பீர் கோப்பைகளால் ஏற்பட்ட கலகலப்பு! இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில், மைதானத்தில் நடந்த ஒரு சிறிய விபத்து ரசிகர்களுக்கு எதிர்பாராத பொழுதுபோக்காக மாறியது. போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர், தனது இருக்கைக்குச் செல்வதற்காக 4 பீர்

இந்தியா
நாக்பூரில் நடுரோட்டில் கொடூர தாக்குதல்: அரை மணி நேரம் நீடித்த பயங்கரம்!

நாக்பூரில் நடுரோட்டில் கொடூர தாக்குதல்: அரை மணி நேரம் நீடித்த பயங்கரம்!

  மகாராஷ்டிராவின் நாக்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடுமையான வன்முறையாக மாறியது. முன்விரோதம் மற்றும் முக்கோணக் காதல் விவகாரம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதத்தால் மீண்டும்

லைப் ஸ்டைல்
குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

  குழந்தைகளிடம் அதிகரித்து வரும் உடல் பருமன், எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சிறு வயதிலேயே அதிக எடை நீடித்தால், பின்னர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான ஆபத்து அதிகரிக்கலாம். இதனைத் தவிர்க்க முதலில் உணவுப் பழக்கத்தை மாற்றுவது அவசியம். பாக்கெட்

ஆன்மிகம்
வீட்டு வாசலில் இந்த விஷயங்களை தவிர்க்கணுமாம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

வீட்டு வாசலில் இந்த விஷயங்களை தவிர்க்கணுமாம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

  வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் பிரதான வாசலுக்கு முக்கிய இடம் உண்டு. வீட்டிற்குள் நேர்மறையான சூழல் நிலவ, வாசல் பகுதியை சுத்தமாகவும், தடையின்றியும் வைத்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பிரதான வாசலில் நிலைப்படி அமைப்பது எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கும் என வாஸ்துவில் கூறப்படுகிறது. மேலும், வீட்டின் வாசல் தெரு

லைப் ஸ்டைல்
இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி: இந்த நன்மைகள் கிடைக்குமாம்!

இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி: இந்த நன்மைகள் கிடைக்குமாம்!

  இரவு உணவுக்குப் பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவுக்குப் பிறகு நடப்பது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த உதவலாம். மேலும், மன அழுத்தத்தை

தமிழகம்
24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

பால் கொள்முதல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: 24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை! முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையில் ₹1 உயர்வும், ஊக்கத்தொகையாக ₹2-ம் சேர்த்து மொத்தம் ₹3 கூடுதலாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால், தேர்தல் வாக்குறுதியில்

தமிழகம்
குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு: கணவரை கொன்ற மனைவி கைது!

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு: கணவரை கொன்ற மனைவி கைது!

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் (40), மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி ரம்யா (35)

தமிழகம்
5-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது!

5-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது!

  விழுப்புரம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 26 வயது சரக்கு வாகன ஓட்டுநர் அந்தோணி ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து,