1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
த்ரிஷாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பா? நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதிய தகவல்!

த்ரிஷாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பா? நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதிய தகவல்!

  நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து வந்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தவெக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சி அமைந்தது முதலே முதல்வர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, த்ரிஷா கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடலாம்

அரசியல்
‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரை தேர்வு செய்தது நான்தான்.. ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பரபரப்பு தகவல்!

‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரை தேர்வு செய்தது நான்தான்.. ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பரபரப்பு தகவல்!

  தனியார் தொலைக்காட்சியின் இலட்சினை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பண்டிட், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை தாம்தான் தேர்வு செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். எண் கணித அடிப்படையில் 22 என்ற எண்ணுடன் தொடர்புடைய ‘வெற்றி’ என்ற பெயரை தேர்வு செய்ததாகவும், அந்த பெயர்

அரசியல்
சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

  தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின் கட்டணம் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவாக உரிய தீர்வு வழங்க தமிழக

அரசியல்
சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

  தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” என்றும், “கோவை எம்.எல்.ஏ.” என்றும் குறிப்பிட்டு பேசியது திமுக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்

அரசியல்
சட்டப்பேரவையில் ‘கரூர் கம்பெனி’ சர்ச்சை.. செந்தில்பாலாஜி காட்டமான பதில்!

சட்டப்பேரவையில் ‘கரூர் கம்பெனி’ சர்ச்சை.. செந்தில்பாலாஜி காட்டமான பதில்!

  தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” எனக் குறிப்பிட்டு பேசியது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் விவாதம் எழுந்தது. இதையடுத்து

அரசியல்
சட்டப்பேரவை கருத்துகள் நீக்கம்.. சமூக வலைதள ரீல்ஸ் குறித்து உதயநிதி கேள்வி!

சட்டப்பேரவை கருத்துகள் நீக்கம்.. சமூக வலைதள ரீல்ஸ் குறித்து உதயநிதி கேள்வி!

  தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலை மற்றும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், சட்டப்பேரவையில் சில கருத்துகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகள் பின்னர் சமூக வலைதளங்களில் வீடியோ துணுக்குகள் மற்றும்

அரசியல்
ஜோசியம் குறித்து உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் காட்டமான பதில்!

ஜோசியம் குறித்து உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் காட்டமான பதில்!

  தமிழக சட்டப்பேரவையில் ஜோசியம் தொடர்பான விவாதம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசு முக்கியமான கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக விமர்சித்து, அதற்கு ஜோசியம் அல்லது நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த

அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய நிலைப்பாடு!

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய நிலைப்பாடு!

  தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தொகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசு பணிகளை நேரடியாக மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த அறிவிப்பில் திமுக உறுப்பினர்களுக்கு அரசு கார் தேவையில்லை என்று

தமிழகம்
தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

    தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி ரிஹானா மேரி மற்றும் நர்மளா

சினிமா
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நிலை கவலைக்கிடம்!

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நிலை கவலைக்கிடம்!

    பழம்பெரும் மூத்த நடிகை சவுகார் ஜானகி (94) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.   தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக