1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

    சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், பொதுமக்களை சந்திக்கும் போது, ரேஷன் அரிசியை சாதமாக சமைத்து சாப்பிட முடியவில்லை என்றும், இட்லி, தோசை தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் பலர் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.   ரேஷன்

அரசியல்
ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

    டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாலிஷ் செய்து தரமான அரிசியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா
மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு!

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு!

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில், கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படும் மேலும் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களுக்கு தொடர்ந்து

தமிழகம்
“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

    அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.   தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், இதற்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க

அரசியல்
மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காத விவகாரம்.. திமுக காட்டம்!

மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காத விவகாரம்.. திமுக காட்டம்!

  மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கடுமையான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு கல்வி நிதியுதவிகளை மத்திய பாஜக அரசு நிறுத்தியுள்ளதாக திமுக தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. தற்போது அதே அணுகுமுறையை தமிழகத்தில்

அரசியல்
சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்.. “அரசு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தரம் உயர வேண்டும்!”

சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்.. “அரசு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தரம் உயர வேண்டும்!”

  தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசு மருத்துவக் கட்டமைப்பின் தரம் மேலும் உயர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தயக்கமின்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகளின் வசதிகளும் சிகிச்சைத்

உலகம்
சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

  சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏற்கனவே சீர்காழியைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உயிரிழந்திருந்தார். தற்போது சங்கரும் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவத்தில்

தமிழகம்
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

  தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய் பேசிய முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக

தமிழகம்
போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய திட்டம்.. தென்மாநில மாநாட்டில் விஜய் அதிரடி!

போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய திட்டம்.. தென்மாநில மாநாட்டில் விஜய் அதிரடி!

  தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தமிழகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

லைப் ஸ்டைல்
குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு தரும் புத்துணர்ச்சியான நன்மைகள்!

குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு தரும் புத்துணர்ச்சியான நன்மைகள்!

  குளிர்ந்த நீரில் குளிப்பது சிலருக்கு உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய பழக்கமாகும். குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது சோர்வாக இருக்கும் நேரங்களில் குளிர்ந்த நீர் சில நன்மைகளை வழங்கக்கூடும். • உடலுக்கு புத்துணர்ச்சி தரும்: குளிர்ந்த நீர் உடலை விழிப்புடன் உணரச் செய்து, சோர்வை குறைத்து புத்துணர்ச்சியாக