1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறலா? பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜய் அலுவலக விவகாரம்!

ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறலா? பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜய் அலுவலக விவகாரம்!

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமையவுள்ள முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகப் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டெண்டரில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ரூ.2 கோடிக்கு மேல் மதிப்பிலான டெண்டர்களை சமர்ப்பிக்க

தமிழகம்
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

    தமிழகத்தில் சாலை விபத்துகள் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 71 ஆயிரம் சாலை விபத்துகள் பதிவாகிய நிலையில், அவற்றில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 39,716

அரசியல்
முதல்வர்கள் மீதான குற்ற வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முதல்வர்கள் மீதான குற்ற வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    நாடு முழுவதும் 14 மாநிலங்களின் முதல்வர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக 2 வழக்குகள்

சினிமா
சினிமாவுக்கு தற்காலிக ஓய்வு? அரசியலில் களமிறங்குகிறாரா த்ரிஷா?

சினிமாவுக்கு தற்காலிக ஓய்வு? அரசியலில் களமிறங்குகிறாரா த்ரிஷா?

    ஒப்புக்கொண்டுள்ள படங்களின் பணிகளை முடித்த பிறகு நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தற்போது புதிய திரைப்படங்களில் அவர் ஒப்பந்தமாகாத நிலையில், அரசியலில் களமிறங்குவது குறித்து பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தவெக சார்பில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் த்ரிஷா

விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

    இலங்கையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.   தனது 51-வது டெஸ்ட் போட்டியில் 100-வது சிக்சரை விளாசிய பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்களை கடந்த முதல் இந்திய வீரர்

சினிமா
4 நாட்களில் ரூ.120 கோடி வசூல்… சூர்யாவின் படத்திற்கு மாஸ் வரவேற்பு!

4 நாட்களில் ரூ.120 கோடி வசூல்… சூர்யாவின் படத்திற்கு மாஸ் வரவேற்பு!

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.   குடும்பக் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு

தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை: தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தீவிரம்!

மகளிர் உரிமைத்தொகை: தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தீவிரம்!

    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது உதவித்தொகை பெறும் பயனாளிகளின் தகுதி தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   அரசு விதிகளுக்கு மாறாக உதவித்தொகை பெறுபவர்களை கண்டறிந்து, அவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து

தமிழகம்
மாணவியை ஆபாசமாக பேச கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்: இருவர் கைது!

மாணவியை ஆபாசமாக பேச கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்: இருவர் கைது!

  தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியரும், ஆசிரியையும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சக ஆசிரியரின் ஆசைக்காக மாணவி ஒருவரை ஆபாசமாக பேசக் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே மாணவியை இதுபோன்ற செயலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் பெற்றோர்

தமிழகம்
5 வருட கள்ளக்காதலை கைவிட்ட பெண்.. வீட்டிற்குள் புகுந்து தீவைத்த கொடூர காதலன்!

5 வருட கள்ளக்காதலை கைவிட்ட பெண்.. வீட்டிற்குள் புகுந்து தீவைத்த கொடூர காதலன்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி குருவலட்சுமி (35). அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் வளர்ந்த நிலையில், அந்தத் தொடர்பை கைவிட்ட குருவலட்சுமி மீண்டும்

இந்தியா
குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்த உதவிப் பொறியாளர்: 10 வயது பேரன் உயிருடன் மீட்பு!

குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்த உதவிப் பொறியாளர்: 10 வயது பேரன் உயிருடன் மீட்பு!

  ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவிப் பொறியாளர் கே. நூகராஜு, தனது மனைவி மீனா, கணவரை இழந்த மகள் சௌஜந்யா மற்றும் 10 வயது பேரனுடன் ராஜமகேந்திரவரத்தில் உள்ள கோதாவரி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். சௌஜந்யாவின் கணவர் உயிரிழந்த பிறகு, PRO