1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
சென்னை – புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்டச் சாலை! புதிய அறிவிப்பு!

சென்னை – புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்டச் சாலை! புதிய அறிவிப்பு!

    சென்னை முதல் மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.   மும்பை–நவி மும்பை கடல் இணைப்புச் சாலை திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தத் திட்டம் பகுதி பகுதியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்
தமிழகத்தில் 500 விளையாட்டு மைதானங்கள் மேம்பாடு! ரூ.50 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் 500 விளையாட்டு மைதானங்கள் மேம்பாடு! ரூ.50 கோடி ஒதுக்கீடு!

    தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ரூ.50 கோடி செலவில் 500 விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.   மேலும், சர்வதேச தரத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், மாற்றுத்திறனாளி விளையாட்டு

சினிமா
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா? வெளியான புதிய தகவல்!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா? வெளியான புதிய தகவல்!

    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், நவம்பர் 5-ம் தேதிக்கு வெளியீட்டை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படம்

அரசியல்
“41 கட்சிகளை எதிர்த்து முதல்வர் வெற்றி” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

“41 கட்சிகளை எதிர்த்து முதல்வர் வெற்றி” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

    மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மக்கள் துணையுடன் 41 கட்சிகளை எதிர்த்து நின்று முதல்வர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.   மேலும், ஏழை மற்றும் எளிய மக்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக வர வேண்டும் என்ற அண்ணாவின் கனவு தற்போது நனவாகியுள்ளதாக

அரசியல்
பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது!

பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது!

    கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்று தாலி செயினை பறிக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை

தமிழகம்
ஆசிரியையின் வீட்டில் புகுந்து நகை பறிப்பு.. சக ஆசிரியை உட்பட 2 பேர் கைது!

ஆசிரியையின் வீட்டில் புகுந்து நகை பறிப்பு.. சக ஆசிரியை உட்பட 2 பேர் கைது!

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் பள்ளி ஆசிரியை ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து தாக்கி, அவரது வாயில் துணியை திணித்து 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில், அதே பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியை அன்னபூரணி மற்றும் அவரது கூட்டாளி கனிமொழி ஆகிய இருவரை

சினிமா
ரூ.4 லட்சம் முதலீடு.. மாதம் ரூ.28 ஆயிரம் வருமானம் எனக் கூறி மோசடியா? நடிகர் புகார்!

ரூ.4 லட்சம் முதலீடு.. மாதம் ரூ.28 ஆயிரம் வருமானம் எனக் கூறி மோசடியா? நடிகர் புகார்!

    ‘நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் சாய் சக்தி, தனியார் நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.   ‘ஐ.எஃப்.எஸ் இன்டர்நேஷனல் பிசினஸ்’ என்ற நிறுவனத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.28 ஆயிரம்

அரசியல்
அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!

அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் அரசு பெண் பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பை அமைச்சர் சரத் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3-வது குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்

இந்தியா
தமிழக முன்னாள் கால்பந்து வீரருக்கு அர்ஜுனா விருது!

தமிழக முன்னாள் கால்பந்து வீரருக்கு அர்ஜுனா விருது!

    இந்திய கால்பந்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ. அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த

அரசியல்
முதல்வரை சந்தித்த திருமாவளவன்.. தவெக கூட்டணி குறித்து முக்கிய கருத்து!

முதல்வரை சந்தித்த திருமாவளவன்.. தவெக கூட்டணி குறித்து முக்கிய கருத்து!

    விசிக மாநாட்டில் தவெக உடன் இணைந்து செயல்படப்போவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.   சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக உடனான கூட்டணியின் மூலம் விசிகவும் ஆளும்