முதல்வர்கள் மீதான குற்ற வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 

 

நாடு முழுவதும் 14 மாநிலங்களின் முதல்வர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மொத்தம் 4,192 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Read Previous

சினிமாவுக்கு தற்காலிக ஓய்வு? அரசியலில் களமிறங்குகிறாரா த்ரிஷா?

Read Next

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular