1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

jobnews
பாதுகாப்பு அமைச்சகத்தில் 62 காலியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!

பாதுகாப்பு அமைச்சகத்தில் 62 காலியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!

  பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெங்களூருவைச் சேர்ந்த SSC மையம் (தெற்கு), பல்வேறு சிவிலியன் பணியிடங்களில் 62 காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. பெங்களூரு, டெல்லி மற்றும் புனேவில் உள்ள இந்த காலியிடங்களில் தீயணைப்பாளர், டிரேட்ஸ்மேன் மேட், சமையல்காரர், சிவிலியன் மோட்டார் ஓட்டுநர் உள்ளிட்ட பணிகள்

இந்தியா
கர்நாடகா விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது: டி.கே.சிவக்குமார்!

கர்நாடகா விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது: டி.கே.சிவக்குமார்!

  கர்நாடகா விவகாரங்களில் தமிழகம் தலையிடக் கூடாது என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்றார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது

லைப் ஸ்டைல்
சொந்த வீட்டின் ஆயுளை அதிகரிக்க ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு அவசியம்!

சொந்த வீட்டின் ஆயுளை அதிகரிக்க ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு அவசியம்!

சொந்த வீடு என்பது பலரின் நீண்ட நாள் கனவாகும். அந்தக் கனவு இல்லம் பல ஆண்டுகளுக்கு உறுதியாகவும் அழகாகவும் இருக்க, முறையான பராமரிப்பு அவசியமாகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வீட்டின் கூரை மற்றும் சுவர்களை பரிசோதிக்க வேண்டும். அதேபோல் மின்சாதனங்கள், நீர் விநியோக அமைப்புகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றின் நிலையை

தமிழகம்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

  தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என

தமிழகம்
வைகை அணை நீர்மட்டம் 35.79 அடியாக உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகை அணை நீர்மட்டம் 35.79 அடியாக உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 20 அடியாக சரிந்தது. இதனால் குடிநீர் திட்டங்கள் நிறுத்தப்பட்டதுடன், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் பெய்த கனமழையால்

அரசியல்
தவெக – திமுக இடையே காரசார விவாதம்: பெரியார் நூலகம் குறித்து கேள்வி!

தவெக – திமுக இடையே காரசார விவாதம்: பெரியார் நூலகம் குறித்து கேள்வி!

  பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்கும் தவெக, கோவையில் இதுவரை பெரியார் நூலகத்தை ஏன் திறக்கவில்லை என திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அண்ணா அறிவாலயத்தில் இதுவரை பெரியார் சிலை அமைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார். மேலும், தங்கள்

அரசியல்
காலை உணவு திட்ட பெயர் விவகாரம்: தவெக அரசை விமர்சித்த எ.வ.வேலு!

காலை உணவு திட்ட பெயர் விவகாரம்: தவெக அரசை விமர்சித்த எ.வ.வேலு!

நாங்கள் செயல்படுத்திய திட்டத்திற்கு நீங்கள் பெயர் சூட்டுவது, ‘அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்பது போல் உள்ளது என திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார். காலை உணவு திட்டத்திற்கு ‘மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம்’ என பெயர் வைக்க பரிந்துரைக்கப்பட்டபோது, அதனை அப்போதைய முதல்வர்

அரசியல்
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

  கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில்,

அரசியல்
விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும்; யாரும் வழிநடத்த தேவையில்லை: எ.வ.வேலு!

விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும்; யாரும் வழிநடத்த தேவையில்லை: எ.வ.வேலு!

முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் விரல் நுனியில் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அவரை யாரும் வழிநடத்த தேவையில்லை என்றும் திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார். இருப்பினும், நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள சாலைப் பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்த தெளிவான

அரசியல்
சட்டப்பேரவையில் திமுகவை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

சட்டப்பேரவையில் திமுகவை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

  திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பொதுக்கூட்டத்தில் பேசுவது போல சட்டப்பேரவையிலும் பேசி வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்தார். பேரவையில் உள்ள மைக், சேர் உள்ளிட்டவை திமுக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டதாக கூறுவதுடன், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வரிப்பணத்தில்தான் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி