போனாலு பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மாணவி லாரி விபத்தில் பலி!
தெலுங்கானாவில் போனாலு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மாணவி ஷ்ரவாணி, தனது பெற்றோர் சுரேஷ் மற்றும் உமாராணியுடன் புதிய இருசக்கர வாகனத்தில் சொந்தூருக்குப் புறப்பட்டுச் சென்றார். கட்கேசர் பகுதியில் உள்ள வந்தனா ஹோட்டல் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த




