1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்!

    தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.   நேற்று ஒரு கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

அரசியல்
பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

    சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜக MLA தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.   இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்சார் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம்

அரசியல்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: 4 கிணறுகளில் 3 செயல்பாட்டில் இல்லை!

ஹைட்ரோ கார்பன் திட்டம்: 4 கிணறுகளில் 3 செயல்பாட்டில் இல்லை!

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதிகள் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில்தான் வழங்கப்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.   தற்போது உள்ள 4 கிணறுகளில் 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை என்றும், அமைச்சர் தனது பதிலுரையில் விளக்கம் அளித்தார்.  

அரசியல்
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – சிபிஐ எம்எல்ஏ!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – சிபிஐ எம்எல்ஏ!

    கர்நாடகாவில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.   சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து

அரசியல்
அண்ணாமலை அமைப்பில் இருந்து விலகிய நிர்வாகி மீண்டும் பாஜகவில் இணைவு!

அண்ணாமலை அமைப்பில் இருந்து விலகிய நிர்வாகி மீண்டும் பாஜகவில் இணைவு!

    விழுப்புரம் மாவட்ட பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலை தலைமையிலான ‘WE THE LEADERS’ அமைப்பில் இணைந்திருந்த செஞ்சி கிழக்கு மண்டலத் தலைவர் சிவகுமார், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.   மாவட்ட பொறுப்பாளர் எத்திராஜ் மற்றும் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக

அரசியல்
மீனவர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – அமைச்சர் ராஜீவ்!

மீனவர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – அமைச்சர் ராஜீவ்!

    தமிழகத்தில் மீன்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.   கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான பதிலுரையில் பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் கீழ் திமுக ஆட்சியில் 3 கிணறுகளுக்கும், அதிமுக ஆட்சியில்

தமிழகம்
போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

    தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின் போது, தன்னை அறைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்ததாக கூறப்படும் ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   போராட்டத்தின் போது அரசியல் கட்சியினருக்கும்

அரசியல்
“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

    தமிழக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும்போது பல பேர் இந்த அவையில் இருக்க மாட்டீர்கள்” என ஆளும் தரப்பை விமர்சித்து சவால் விடுத்தார்.   தொடர்ந்து பேசிய அவர், இந்த சட்டப்பேரவையில் ஒரு காலத்தில் திமுகவுக்கு ஒரே ஒரு

தமிழகம்
11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

    தமிழகத்தில் என்ரிகா மதுபான நிறுவனம் தயாரித்த 11 வகை மதுபானங்களில் செயற்கை செறிவூட்டல் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவற்றுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.   ஆனால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த மதுபானங்களை விற்பனை செய்ய

அரசியல்
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “மனித உரிமை மீறல்!” – பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “மனித உரிமை மீறல்!” – பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்!

    கர்நாடகாவில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.   வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படும் 3 பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும்