1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!

சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!

    சென்னையில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மளிகைக்கடைக்காரர் பழனிசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.   மாணவியிடம் பள்ளி ஆசிரியை நடத்திய விசாரணையின்போது, அவருக்கு நேர்ந்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு

அரசியல்
“2029-ல் ராகுல் காந்தி பிரதமர்” – அமைச்சர் ராஜேஷ் குமார் நம்பிக்கை!

“2029-ல் ராகுல் காந்தி பிரதமர்” – அமைச்சர் ராஜேஷ் குமார் நம்பிக்கை!

    தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என கூறிய அமைச்சர் ராஜேஷ் குமார், 2029-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.   கோவையில் செய்தியாளர்களிடம்

தமிழகம்
வுஷூவில் பதக்கம் முதல் மருத்துவ கனவு வரை: அசத்தும் இரட்டையர்கள்!

வுஷூவில் பதக்கம் முதல் மருத்துவ கனவு வரை: அசத்தும் இரட்டையர்கள்!

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ஸ்ரீராம் மற்றும் நிக்ஷிதா, சர்வதேச வுஷூ போட்டிகளில் பதக்கங்களை வென்று, விளையாட்டுப் பிரிவின் கீழ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.   சிறு வயது முதல் ஒரே வகுப்பறையிலும், ஒரே பாடப்பிரிவிலும் பயின்று வந்த இருவரும் படிப்பில் மட்டுமின்றி

அரசியல்
“திமுக பாஜகவுடன் கூட்டணி” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

“திமுக பாஜகவுடன் கூட்டணி” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

    திமுக தற்போது பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து செயல்பட்டு வருவதாகவும், டெல்லியில் முழுமையாக சரணடைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.   தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஒரு வார்த்தைகூட வலுவாக பேசவில்லை என விமர்சித்த அவர், தனது கட்சியினரின் சொத்துகளை பாதுகாப்பதற்காகவே

தமிழகம்
மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மன்னார்குடி பகுதியில் லாட்டரி விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத்

இந்தியா
விபத்து நடந்த 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: புதிய விதிமுறைகள்!

விபத்து நடந்த 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: புதிய விதிமுறைகள்!

    விபத்து நடந்த இடத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்கு ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் செல்ல தாமதமானால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்
“சிங்கப்பெண் என்ற பெயர் மட்டும் போதாது” – வேல்முருகன்!

“சிங்கப்பெண் என்ற பெயர் மட்டும் போதாது” – வேல்முருகன்!

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4-ம் வகுப்பு சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எங்கள் பிள்ளைகளை

அரசியல்
“விரைவில் முடிவு வரும்” – திண்டுக்கல் லியோனி விமர்சனம்!

“விரைவில் முடிவு வரும்” – திண்டுக்கல் லியோனி விமர்சனம்!

    சட்டப்பேரவை நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, “ரம்மி விளையாட்டில் 13-ம் ஜோக்கர்களாக இருப்பது போலவும், இசை நிகழ்ச்சியில் அனைத்து இசைக்கருவிகளும் ஜால்ராக்களாக மாறியது போலவும், சட்டமன்றம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.   நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது

தமிழகம்
சென்னை கோவளத்தில் 19, 20-ல் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு!

சென்னை கோவளத்தில் 19, 20-ல் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு!

    ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களின் 31-வது முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை கோவளத்தில் வரும் 19, 20-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.   கோவளம் தாஜ் பிஷ்சர்மேன்ஸ் கோவ் நட்சத்திர விடுதியில்

அரசியல்
கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்பு: திமுக கூட்டணி குறித்து விசிக கேள்வி!

கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்பு: திமுக கூட்டணி குறித்து விசிக கேள்வி!

    மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதை சுட்டிக்காட்டி, “திமுக பாஜக கூட்டணியா?” என்ற கேள்வி எழுந்துள்ளதாக விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.   மேலும், இதுபோன்ற கேள்விகள் தவெகவை நோக்கி