சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!
சென்னையில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மளிகைக்கடைக்காரர் பழனிசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியிடம் பள்ளி ஆசிரியை நடத்திய விசாரணையின்போது, அவருக்கு நேர்ந்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு




