1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

லைப் ஸ்டைல்
உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?.. சிறுநீரக பிரச்சினையின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்..!!

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?.. சிறுநீரக பிரச்சினையின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்..!!

சிறுநீரகங்கள் (Kidneys) நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இவை ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றுவதோடு, உடலில் நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான ஹார்மோன்களை சுரக்கவும் உதவுகின்றன. சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், ஆரம்ப

சினிமா
டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

    ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் தொடர்புடைய வழக்கில் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மாதங்களாக என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய

லைப் ஸ்டைல்
சிறுநீர் பாதை தொற்று (UTI) அறிகுறிகள் என்ன?.. வராமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!!

சிறுநீர் பாதை தொற்று (UTI) அறிகுறிகள் என்ன?.. வராமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!!

சிறுநீர் பாதை தொற்று (Urinary Tract Infection - UTI) என்பது பெண்களிடம் அதிகம் காணப்படும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இருப்பினும், இது ஆண்களுக்கும் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதாக சிகிச்சை பெற முடியும். அலட்சியம் செய்தால், தொற்று சிறுநீரகத்திற்கும் பரவி சிக்கல்களை ஏற்படுத்தும். சிறுநீர் பாதை

தமிழகம்
எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டதால் பயங்கர தாக்குதல்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டதால் பயங்கர தாக்குதல்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

    கும்பகோணத்தில், மதுபோதையில் வெற்றிலை பாக்கு மென்று எச்சில் துப்பியதைத் தட்டிக்கேட்ட விவகாரம் வன்முறையாக மாறியதில் அந்தோணி என்பவர் கடுமையாக காயமடைந்தார்.   வாய் தகராறில் ஆத்திரமடைந்த இளநீர் வியாபாரி மோகன், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்தோணியின் இடது கை கடுமையாக சேதமடைந்தது.

இந்தியா
வரதட்சணை விவகாரம் விபரீதம்.. மகளை தாக்கிய தந்தை கைது..!!

வரதட்சணை விவகாரம் விபரீதம்.. மகளை தாக்கிய தந்தை கைது..!!

    கர்நாடக மாநிலம் பெங்களூரில், வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கோரியதை தனது மகள் துர்கா எதிர்த்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட மோதலின் போது தந்தை நாகேந்திரா மகளை தாக்கியதாக

லைப் ஸ்டைல்
தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா?.. யாருக்கு நன்மை, யாருக்கு கவனம் தேவை?..

தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா?.. யாருக்கு நன்மை, யாருக்கு கவனம் தேவை?..

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தரமான தூக்கமும் அவசியம். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம், வேலைப்பளு, ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களால் பலர் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா

தமிழகம்
மூதாட்டி உயிரிழப்பு.. நகைக்காக நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சி..!!

மூதாட்டி உயிரிழப்பு.. நகைக்காக நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சி..!!

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 75 வயதான சம்பூர்ணம் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரிடம் இருந்த சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின்

Uncategorized
மனைவியின் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கணவர்கள்.. ஜோதிடம் சொல்லும் 4 ராசிகள்..!!

மனைவியின் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கணவர்கள்.. ஜோதிடம் சொல்லும் 4 ராசிகள்..!!

திருமணம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழும் உறவாகும். சிலர் இயல்பாகவே துணையின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஜோதிட நம்பிக்கைகளின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் மனைவியின் விருப்பத்தையும் கருத்தையும் மதித்து நடப்பவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளின்

தமிழகம்
குடும்ப தகராறு விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்..!!

குடும்ப தகராறு விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்..!!

    துபாயில் பணியாற்றி வந்த செல்லமுத்து (48), குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, ராமநாதபுரத்தில் தனது மனைவி சர்மிளா (42) மற்றும் மாமியார் பத்மாவதி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவத்திற்குப் பிறகு, செல்லமுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில்

லைப் ஸ்டைல்
வெங்காயத்தாளில் இருக்கும் சத்துகள் என்ன?.. பெருங்குடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது?..

வெங்காயத்தாளில் இருக்கும் சத்துகள் என்ன?.. பெருங்குடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது?..

வெங்காயத்தாள் (Spring Onion) சுவையை அதிகரிக்கும் ஒரு சமையல் பொருள் மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான காய்கறியுமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. வெங்காயத்தாளில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள் வெங்காயத்தாளில் பின்வரும் சத்துகள் நிறைந்துள்ளன: