ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

ஆதாரில் உள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ‘மை ஆதார்’ இணையதளம் அல்லது ‘எம்-ஆதார்’ செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையங்களில் வரும் மார்ச் மாதத்திற்குள் இலவசமாக புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Read Previous

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர்..!!

Read Next

இரைப்பு நோய் குணமாக இதை மட்டும் செய்ங்க போதும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular