அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க..!! இந்த 4 பொருள் போதும்..!!

தேவையான பொருள்:

தண்ணீர் 200 மி.லி
கருப்பு மிளகு பொடி ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் கருப்பு மிளகு,சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை உணவிற்கு பின் குடிக்க வேண்டும்.
  • இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக  நீக்க முடியும்.
  • மேலும் புதினா இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும்.

Read Previous

IT துறையில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

Read Next

சற்று நேரத்தில் வெளியே வர இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular