காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை ஆவனத்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்யநாதன் (30). இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். நேற்று திருச்சி வந்த மெய்யநாதன் ஏர்போர்ட் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Read Previous

சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு..!! அசத்தல் சுவையில் எப்படி செய்வது?..

Read Next

சிவப்பு மச்சங்கள் உடலில் அதிகரிப்பதை தடுக்க..!! மூலிகை மருத்துவ வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular