சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்து..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

 

 

❤️ இலக்குகளை நிர்ணயித்து அதை அடைகிற அவசரத்தில் வழுக்கி விழுபவர்களுக்கு தான் பொறாமையும், விரக்தியும்.

 

❤️24 மணி நேரமும் இருவர் கட்டாயத்தின் பேரில் கைதிகளை போல் ஒன்றாக கழிக்கிற வாழ்க்கை எவ்வளவு போலியாக இருக்கும்.

 

❤️மேம்போக்காக வாழ்பவர்கள் யாருமே பாதிக்கப்படுவதில்லை.

 

❤️விலங்குகள் பாதுகாப்பான அடிமை தனத்தை விட மேலானது ஆபத்தான சுதந்திரம் என கருத்துகின்றன.

 

❤️மரணத்திற்கு நியாயம், தர்மம் இல்லை.

 

❤️எல்லோரும் சாவு வீட்டில் தனக்காக மட்டுமே அழுகிறார்கள்.

❤️இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்கமாக்கி கொண்டவன் மனிதனே.

 

❤️ஆன்மிகம் என்பது பதற்றம் இல்லாமல் வாழ்வது.

 

❤️குப்பைகளை மூளை யில் திணிப்பவர் களுக்கு ஒழுங்காக குளிக்க கூட நேரம் இருக்காது.

 

❤️வாழ்க்கை, நினைவுகளின் தொகுப்பு அவ்வளவே.

Read Previous

வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி..!! சத்துக்கள் மற்றும் நன்மைகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மிகவும் அருமையான வரிகள்..!! பிடித்திருந்தால் பகிருங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular