ரூ.32,184 கோடியை நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்..!! குவிந்து வரும் பாராட்டுக்கள்..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஆன புளூம்பெர்க் நிறுவன அதிபர் மைக்கேல் புளூம்பெர்க் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.32,184 கோடியை நன்கொடை அளித்துள்ளார். கல்வி, கலை, பொது சுகாதாரம் தொடர்பான அறக்கட்டளைகளுக்கு அவர் இத்தொகையை தானமாக அளித்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிக அதிக தொகையை தானம் அளித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Read Previous

வெறுத்தாலும் தொல்லை செய்தாவது அன்பினை தொடர நினைக்கும் உறவுகள் கிடைப்பது வரம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

தாலி கயிற்றை மாற்றும் போது இத மட்டும் மறக்காதீங்க..!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular