அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும்..!! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை..!!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், விண்வெளி துறையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாகக் கூறினார்.

அடுத்த கட்ட விண்வெளி பயணங்கள் வர்த்தகரீதியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியா அமைப்பதற்கான முன்னோட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் எனவும் கூறினார்.

Read Previous

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு..!! அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

Read Next

ஆடி மாத பூஜை..!! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular