‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை..!! இந்திய விமானப்படை..!!

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை என விமானப்படை அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் தாக்குதல் & பதிலடி சம்பவங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், “விமானப்படை விவேகத்துடன், சிறப்பாக செயல்பட்டு தனது தாக்குதலை முடித்து இருக்கிறது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர வேண்டாம்” என X பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Read Previous

IOB பேங்க் வேலைவாய்ப்பு..!! திருச்சியில் Office Assistant பதவிகள்..!! சம்பளம்: Rs.27500/-.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

உங்கள் இல்லங்களில் குழந்தைகளின் இரைச்சல் சத்தங்கள் கேட்டு நீங்கள் அதிர்ப்தி அடையாதீர்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular