கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!
கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு. போட்ட அழுக்கு துணியை மீண்டும் மீண்டும் போடுவது வறுமையை உண்டாக்கும். பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் மஞ்சள் உரைத்து பூசி குளித்து கருப்பு மயில் பொட்டு வைத்த கொண்டால் காத்து கருப்பு அண்டாது.
அதிகமாக கிழிந்த துணிகளை உபயோகிக்க கூடாது இவை தரித்தரத்தை உண்டாக்கும். தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது இவை நம் சக்தி அனைத்தும் கீழே பூமாதேவி எடுத்துக் கொள்வான். கருட தரிசனம் கோடி புண்ணியம். நாம் கருடனை வானத்தில் அண்ணாந்து பார்ப்பது மிகவும் புண்ணியத்தை தரும் பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் சாப்பாடு பரிமாறக்கூடாது மற்றும் பூஜை அறையில் பூஜை செய்யக்கூடாது இவை வறுமை உண்டாக்கும்.




