கடலூர் பள்ளி வேன் விபத்து..!! 11 பேரிடம் தனித்தனியே விசாரணை..!! வெளியான தகவல்..!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் இன்று (ஜூலை 10) தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

இனி கடைகளில் வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம் சத்தான செர்லாக்..!!

Read Next

“கள்ளத்தொடர்பை நிரூபிக்க குழந்தைக்கு DNA சோதனை கூடாது” – உயர் நீதிமன்றம் ரத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular