கண்டிப்பாக இந்த ஆன்மீக தகவல்களை எல்லாம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!
கண்டிப்பாக இந்த ஆன்மீக தகவல்களை எல்லாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
செய்வினை உள்ள வீட்டில் பள்ளிகள் தங்காது விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போட வேண்டும் பாவம் போக்குவதற்கு இறைவழிபாடும் தர்மம் செய்ய வேண்டும் மருதாணி விதை தூபம் பில்லி சூனியம் விரட்டும் மருதாணி கையில் வைத்த ஒருவருக்கு ஆறு நாட்களுக்கு எமன்கிட்ட நெருங்க மாட்டான் மருதாணி பூக்களை இரவில் தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு படுத்தால் ஆழ்ந்த உறக்கம் வரும். பிழை தரிசனம் கண்டால் முற்பிறவி பாவம் போக்கும். விரைவில் திருமணம் கைகூட வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு பிடித்த வெண்ணிற ஆடை அணியலாம். கண்டிப்பாக இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.




