சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்.. திருமாவளவன்..!!

ராணிப்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாளவன், ” தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்” என்று கூறினார். தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கற்ற மோசமான உண்மைகள் என்ன?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

‘அப்பா என்பவன்’.. படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular