டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அண்மையில் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ. 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசை காப்பாற்ற ரூ.1,000 கோடி மட்டுமே முறைகேடு எனக் கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வயதான தம்பதி வெட்டிக்கொலை..!! கைதானவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!!




