கர்நாடகா: சுவர்ணா (22) என்ற இளம்பெண் கல்லூரியில் படித்து வந்தார். தனது தந்தையின் மீது சுவர்ணா அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த நிலையில் அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தந்தை மறைவால் மன அழுத்தத்திற்கு ஆளான சுவர்ணா போதைக்கு அடிமையானார். இந்நிலையில் அப்பா இடத்திற்கு நானும் செல்கிறேன் என சுவர்ணாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.




