நவம்பர் 7-ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விஏஓ, ஜூனியர் அசிஸ்டண்ட், தட்டச்சர் உள்ளிட்ட 4,662 பணியிடங்ளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 1800 419 0958 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read Previous

ஆழமான காதல்..!! படித்ததில் நெகிழ்ந்த பதிவு..!! கண்டிப்பா படிச்சு பாருங்க..!!

Read Next

எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular