நாயை இரும்பு கம்பியால் அடித்த தூய்மை பணியாளர்..!! அதிரடி பணி நீக்கம்..!!

திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர் நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நாய் துடிதுடித்தது. இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலான நிலையில் காமராஜரை பணி நீக்கம் செய்து மன்னச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read Previous

காளான் கொத்துகறி இப்படி செய்து பாருங்க..!! போட்டி போட்டு சாப்பிடுவாங்க..!!

Read Next

மக்களே, கிச்சன் சிங்க் அடைப்பை ஒரே நிமிடத்தில் சரி செய்யலாம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular