பிஎஃப் பயனர்களுக்கு குட்நியூஸ்..!! கால அவகாசம் நீட்டிப்பு..!!

நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தொடர்புடைய ஊழியர்களுக்கான யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய செயல்முறையை முடிக்க ஊழியர்களுக்கு இப்போது பிப்ரவரி 15 வரை அவகாசம் உள்ளது. இந்த காலக்கெடு முன்னதாக ஜனவரி 15 என நிர்ணயிக்கப்பட்டது மற்றும் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?.. சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..!!

Read Next

காதலித்து திருமணம் செய்த அன்பான ஒருவனின் டைரியில் ஒரு பக்கம்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular