பிஎம் கிசான் திட்டம்.. ரூ.2,000 விரைவில் வருகிறது..!!

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தி வருகிறது. இத்திட்டத்தில் விரைவில் 21வது தவணைத்தொகை பயனாளிகளுக்கு டெபாசிட் செய்யப்படவுள்ளது. இதுவரை கேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் விரைந்து அதனை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in-க்கு சென்று, ‘Farmers Corner’ பிரிவில் உள்ள ‘e-KYC’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, ஆதார் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Read Previous

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா காலமானார்..!!

Read Next

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்பட.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular