பிரிந்து சென்ற மனைவி.. மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி தன்னை விட்டுச் சென்றதால், தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 42 வயது நபர் தனது மகளை 2 மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி பக்கத்துவீட்டுக்காரர்களிடம் கூறி தன்னை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு கூறியதால் உண்மை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Previous

குந்தாணி என்றால் என்ன?.. விளக்கம் தெரியுமா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அதிமுக எம்.பி. தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular