உத்தரப் பிரதேசம்: லதம்ப்டா கிராமத்தை சேர்ந்த புஷ்பேந்திரா (26) தனது மனைவி மதுராவுடன் வசித்து வந்தார். மதுரா மீது தவறான பார்வை கொண்டிருந்த புஷ்பேந்திராவின் தந்தை அவரை அடைய நினைத்தார். இதன் காரணமாக தந்தை – மகன் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தில் புஷ்பேந்திராவை குத்தி கொன்ற அவரது தந்தை அதை தற்கொலை போல மாற்ற முயன்றார். ஆனால் போலீஸ் விசாரணையில் குட்டு வெளியானதால் கைது செய்யப்பட்டார்.




