முதியோர்களின் உயிரை பறித்த ஈ-கோலை பாக்டீரியா?.. ஆய்வில் வெளியான தகவல்..!!

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியத்தில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த ஜூன் 11ல் உணவு சாப்பிட்ட ஏராளமான முதியவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டனர். இதுவரை 6 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். முதியோர் இல்லத்தில் நடந்த ஆய்வில் குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஈ-கோலை பாக்டீரியா குடலில் வாழும் தன்மை கொண்டது ஆகும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டோரை இது தாக்கினால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்துக்கு காரணமாக அமையும்.

Read Previous

அனைத்து வயதினரும் குடிக்கக்கூடிய ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பது எப்படி..??

Read Next

ஒட்டுமொத்த இஸ்ரேலையும் குறிவைத்த ஈரான்..!! உச்சகட்ட பதற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular