_*வாழ்க்கை விளையாடுகிறது அனைவரிடமும்…*_
_அனைவரின் வலியும் ஒன்றுதான்._
_*ஆனால்,*_
_*அனைவரின் தைரியமும் வேறுபட்டது.*_
_சிலர் விரக்தி அடைந்து சிதறி விடுகிறார்கள்,_
_*சிலர் போராடி பிரகாசிக்கிறார்கள்*_
_யாரு உங்களுக்கு_
_கஷ்டத்தை_ _கொடுத்தாலும்._
_*புன்னகை உங்களிடம்*_
_*மட்டுமே உள்ளது*_
_காயப்படுத்துவோரை_
_காத தூரம் தள்ளி வை._
_*இன்னல்களை ஒதுக்கி*_
_*நல்லுறவை சேர்த்து வை*_
_இங்கு சிரித்த முகத்தை_
_காதலிப்போர் ஏராளம்_




