வீட்டில் உள்ள துஷ்ட சக்தி விலக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய பதிவு..!!
ஒரு சில நேரங்களில் ஒரு சில வீடுகளில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியமின்மை வீட்டில் மன நிம்மதியின்மை மன அழுத்தம் உண்டதால் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு ஒரு வகையான காரணம் என்னவென்றால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்தி. இந்நிலையில் வீட்டில் உள்ள துஷ்ட சக்தி விலக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சிறிது ஏலக்காய் மற்றும் கிராம்பு மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதனை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும் இவை அனைத்தும் முழுமையாக எரிந்த பிறகு அந்த சாம்பலை உங்கள் வீட்டின் தலைவாசலில் போட வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள துஷ்ட சக்தி விலகி வீட்டில் மன நிம்மதியும் மன ஆரோக்கியமும் கிடைக்கும்.



