வெடி விபத்தில் 9 வயது சிறுமி பலி..!! கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்..!!

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்சில் இன்று (ஜூன் 23) இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர், வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அப்போது தொண்டர்கள் வீசிய வெடியில் சிக்கி, 9 வயது சிறுமி தமன்னா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, “குற்றவாளிகள் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்..!! 950 பேர் பலி..!! வெளியான தகவல்..!!

Read Next

தனலட்சுமி வங்கி Assistant Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular