10 வயது சிறுமியை பலமுறை சீரழித்தவருக்கு 79 ஆண்டுகள் சிறை..!!

10 வயது சிறுமியை பலமுறை சீரழித்தவருக்கு 79 ஆண்டுகள் சிறை..!!

கேரளாவில் 10 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த 57 வயதான நபருக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நேற்று (அக். 1) போக்சோ நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிக்கு ரூ. 1.12 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள கவிழும்பாறை கிராமத்தில் சிறுமியை குற்றவாளி தொடர்ச்சியாக பல முறை சீரழித்தார்.

Read Previous

VIRAL VIDEO: மனைவியுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய கோலி..!!

Read Next

சொத்து வரி உயர்வு..!! அதிமுக போராட்டம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular