அட்சய திருதியை அன்று திருமணமான பெண்கள் செய்ய வேண்டியவை இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!

அட்சயத் திருதியை நாளன்று திருமணம் ஆன பெண்களாகிய நாம் செய்ய வேண்டியவை.. கண்டிப்பா இதையெல்லாம் பாலோ பண்ணி பாருங்க..

தலைக் குளித்து, மஞ்சள் நிற சேலையை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூ முடித்து, வகிடு நிறைய குங்குமமும் , நெற்றி நிறையப் பொட்டும் , இரண்டு கைகள் நிறைய கண்ணாடி வளையல்களும், கழுத்தை அலங்கரிக்க நகைகளும் இட்டு, பின்பு தாலிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வீட்டில் விளக்கேற்றி அன்று வாங்கி வரும் பச்சரிசி, உப்பு, வெல்லம், மஞ்சள், தாழம்பூ குங்குமம் நெய் மற்றும் மல்லிகைப் பூ இட்டு பூஜை செய்து வழிப்பட்டு ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு தாலி மஞ்சள் குங்குமம் சேர்த்து வழங்கினால் . சகல செளபாக்கியங்களும் உண்டாகும். உங்களின் கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

Read Previous

அருமையான சிறுகதை கடைசி வரைக்கும் கண்டிப்பா படிங்க..!! கண்ணு மட்டும் இல்ல நெஞ்சமும் கலங்கும்..!!

Read Next

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular