கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

குடும்பத் தகராறில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி முத்துலட்சுமி (34) என்பவர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் தீக்காயத்தால் படுகாயமடைந்து கணவர் பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

இந்த கோடை காலத்துல வர்ற படபடப்பு, தலைசுற்றல், பி.பி. குறைவது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு இதுதான்..!!

Read Next

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு..!! 48 Manager Post..!! சம்பளம்: Rs.1,40,000/-..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular