கொடூர சம்பவம்..!! கணவனை ஏமாற்றிய இளம்பெண் முகம் வெடித்து கோர மரணம்..!!

கர்நாடகா: கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணின் வாயில் வெடி பொருட்களை திணித்து, வெடிக்க செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்ணூரில் தனது கணவர் சுபாஷ் வீட்டில் நகை, பணங்களை கொள்ளையடித்த தர்ஷிதா தனது கள்ளக்காதலன் கிருஷ்ணராஜூ உடன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தர்ஷிதா வாயில் டெட்டனேட்டரை திணித்து வெடிக்க செய்து கிருஷ்ணராஜூ கொன்றுள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Previous

தன்னம்பிக்கை எதையும் வீழ்த்தும் அபார சக்தி மிக்கது.. என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

யார் முட்டாள்..??( விறகு வெட்டி.. அருமையான கதை) அருமையான சிறுகதை கண்டிப்பா படிச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular