பெங்களூரு: யசோதா (38) என்ற திருமணமான பெண்ணுக்கு ஆடிட்டர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். யசோதாவின் தோழியுடன் நட்பான ஆடிட்டர் அவருடனும் தகாத உறவில் இருந்தார். இதையறிந்த யசோதா ஆடிட்டர் தனது தோழியுடன் ஒன்றாக இருக்கும் நேரம் பார்த்து கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் யசோதா தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.




