ரிதன்யா வழக்கு.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரண விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்.15) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி, ரிதன்யாவின் கணவர் கவின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Read Previous

தனிநபர் மீது பலி சுமத்த விரும்பவில்லை.. முதல்வர்..!!

Read Next

சோக சம்பவம்.. காரின் ஏர்பேக் முகத்தில் மோதியதில் சிறுவன் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular