சோக சம்பவம்.. காரின் ஏர்பேக் முகத்தில் மோதியதில் சிறுவன் பலி..!!

சென்னை: திருப்போரூர் அருகே கார் விபத்தில் ஏர்பேக் திறந்து முகத்தில் மோதியதில், 7 வயது சிறுவன் உயிரிழந்தார். சம்பவத்தன்று, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி மற்றும் 7 வயது மகன் கவின் உள்பட 5 பேர் வாடகை காரில் சென்னை சென்றனர். அப்போது சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்ற கார், திடிரென இடதுபுறம் திரும்பியதால், சிறுவன் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஏர்பேக் வெடித்ததில், சிறுவன் உயிரிழந்தார்.

Read Previous

ரிதன்யா வழக்கு.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

Read Next

தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை..!! 1101 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular