பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் ரூ.900 கோடியை நெருங்கும் மது விற்பனை?..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாள் விடுமுறை முடிவில் மது விற்பனை ரூ.900 கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது. ஜன.14,15 ஆகிய 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாநில பொருளாதார வளர்ச்சியை விட (11.9%) மது விற்பனை வளர்ச்சி (14.10%) அதிகமாக இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Read Previous

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!!

Read Next

தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் விரல்கள் சுருங்குவது ஏன்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular