சித்திரவதை செய்த கணவரை கொன்று ஆணுறுப்பை அறுத்த பெண் கைது..!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், மதுபோதையில் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவன் தங்கராஜை, அவரது மனைவி அமுதா அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர், கணவனின் ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய அமுதா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறே இக்கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

Read Next

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்..!! வங்காளதேசம் 278 ரன்களுக்கு ஆல் அவுட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular