இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

ஈரான்-ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான மோதலை தொடர்ந்து, லெபனான் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் இன்று (மே 16) நிறைவடைய இருந்தது. இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read Previous

துணிக்கடையில் சேலைகளை மடித்து வைப்பது போன்று நம் வீட்டிலும் சேலை மடிக்க வேண்டுமா?.. இதோ..!!

Read Next

சித்திரவதை செய்த கணவரை கொன்று ஆணுறுப்பை அறுத்த பெண் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular