அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவின் ஒமஹா நகரில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read Previous

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது..!!

Read Next

பெயர் விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular